திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் வடக்கு வாசல் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது


 திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோவில் வடக்கு வாசல் தாழ்வு பணி நடைபெறுவதால், வாகனங்கள் செல்லும் வழி தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், மாற்று வழியாக திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post