தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

 


சென்னை:

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

* தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்.

* கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.

* 12ம் வகுப்பு தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* பொதுத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post a Comment

Previous Post Next Post