தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்கள் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் திருச்சி நகரங்களிலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தற்போது திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (10-11-2021) புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவராசு அறிவிப்பு.
Tags:
நம்ம ஊரு செய்திகள்